ஆயினும் இன்றுகாலை
விடிவெளிச்சத்தில்
உள்ளே பார்த்தேன்
அணைத்துத்திணறிப்பின்
ஒன்றையொன்று
கருக்கிக்கொண்ட
இரு மூச்சுகள்;
ஒன்றையொன்று
குத்திக் கோத்த
இரு பார்வைகள்;
கண்ணாடித்தூள் பாதையில்
முனகிக் கிடக்கும்
நான்கு காலடிச் சுவடுகள்;
வெளியேற வழியின்றித்
தவித்திருந்தன
Saturday, December 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment