Sunday, December 30, 2007

காலம் -- மறுபடி

யார்சொன்னது
அந்த நாட்கள் போயினவென்று

தொற்றிய முள்ளையும்
பூவிதழ்களையும்
தோலுக்குள் மறைத்து
இந்த
ஒற்றையடிப் பாதையில்
மறுபடி வரும்
புதிது போல

No comments: