tag:blogger.com,1999:blog-61154025330566358092024-03-12T21:52:23.579-07:00அபி கவிதைகள்அபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.comBlogger135125tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-62735238115399173692019-09-15T11:27:00.002-07:002019-09-15T11:28:08.623-07:00விஷ்ணுபுரம் விருது (29/12/19) - வாழ்த்துக் கடிதங்கள்<ul>
<li><span style="font-size: x-small;"><a href="https://www.jeyamohan.in/124506#.XWhqZyhKg2w" target="_blank">எம்.மாதவ், ராஜசேகர், அருண்</a></span></li>
<li><span style="font-size: x-small;"><a href="https://www.jeyamohan.in/124497#.XWhqaihKg2w" target="_blank">செந்தில்குமார், அரசு மகாலிங்கம், எம்.பாஸ்கர்</a></span></li>
<li><span style="font-size: x-small;"><a href="https://www.jeyamohan.in/124480#.XWhqbChKg2w" target="_blank">ஆர்.சந்திரசேகர், ஸ்ரீனிவாஸ், ஆர்.பாலசுப்ரமணியம்</a></span></li>
<li><span style="font-size: x-small;"><a href="https://www.jeyamohan.in/124562#.XWhq-ChKg2w">ஆர்.சிவக்குமார்</a></span></li>
<li><span style="font-size: x-small;"><a href="https://www.jeyamohan.in/124671#.XWhqYyhKg2w" target="_blank">நீச்சல்காரன், எஸ்.ரவிச்சந்தர், கொள்ளு நதீம், ஆம்பூர்.</a></span></li>
<li><span style="font-size: x-small;"><a href="https://www.jeyamohan.in/124620#.XWhqYChKg2w" target="_blank">இளங்கோ கிருஷ்ணன்</a></span></li>
<li><a href="https://www.jeyamohan.in/124629#.XWhp5ihKg2w" target="_blank"><span style="font-size: x-small;">ஸ்ரீனிவாஸ், செந்தில்ராஜ், விஸ்வநாத்</span></a></li>
<li><span style="font-size: x-small;"><a href="https://www.jeyamohan.in/124650#.XWhUoChKg2w" target="_blank">மண்குதிரை, ஜி.பி.இளங்கோவன், மணிமொழி, மோகன் செல்லச்சாமி, ஜி குப்புசாமி</a></span></li>
<li><a href="https://www.jeyamohan.in/124654#.XWhUaShKg2w"><span style="font-size: x-small;">வி.என்.சூரியா</span></a></li>
<li><a href="https://www.jeyamohan.in/124561#.XWhUBihKg2w"><span style="font-size: x-small;">ஆர்.மகேந்திரன், எஸ்.நடராஜன், சிராஜ்</span></a></li>
<li><a href="https://www.jeyamohan.in/124676#.XWhT3ShKg2w"><span style="font-size: x-small;">டி.எஸ்.சோமசுந்தரம்</span></a></li>
<li><span style="font-size: x-small;"><a href="https://www.jeyamohan.in/124791#.XWhTqyhKg2w" target="_blank">ஆர். முருகேசன், மகாதேவன்</a></span></li>
<li><a href="https://www.jeyamohan.in/124796#.XWhTfShKg2w" target="_blank"><span style="font-size: x-small;">பாவண்ணன்</span></a></li>
<li><a href="https://www.jeyamohan.in/124890#.XWhTVShKg2w" target="_blank"><span style="font-size: x-small;">ரவிசுப்ரமணியன்</span></a></li>
<li><a href="https://www.jeyamohan.in/125013#.XWhTMChKg2w" target="_blank"><span style="font-size: x-small;">பூவேந்திரன் </span></a></li>
<li><a href="https://www.jeyamohan.in/124871#.XWhS-yhKg2w" target="_blank"><span style="font-size: x-small;">எம். ராதாகிருஷ்ணன் [ராதன்]</span></a></li>
<li><a href="https://www.jeyamohan.in/124885#.XWhSuChKg2w" target="_blank"><span style="font-size: x-small;">எம்.சந்திரசேகர்</span></a></li>
<li><a href="https://www.jeyamohan.in/124847#.XWhSmihKg2w" target="_blank"><span style="font-size: x-small;">ஆர். ராஜசேகர்</span></a></li>
<li><a href="https://www.jeyamohan.in/124897#.XWhScihKg2w" target="_blank"><span style="font-size: x-small;">ஸ்ரீதர் மகாதேவன்</span></a></li>
<li><a href="https://www.jeyamohan.in/124853#.XWhSQihKg2w" target="_blank"><span style="font-size: x-small;">ஆர் ராகவேந்திரன்</span></a></li>
<li><a href="https://www.jeyamohan.in/125005#.XWhR5ihKg2w" target="_blank"><span style="font-size: x-small;">நந்தகுமார்</span></a></li>
<li><span style="font-size: x-small;"><a href="https://www.jeyamohan.in/125478#.XWhRLShKg2w" target="_blank">ஜெயமோகன் - கூட்டு வாசிப்பு</a> </span></li>
<li><span style="font-size: x-small;"><a href="https://www.jeyamohan.in/125328#.XXaFsShKg2w" target="_blank">விக்ரம், கோவை</a></span></li>
</ul>
அபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-23324237049139383712013-09-03T08:39:00.001-07:002019-09-09T14:52:53.905-07:00நான் இல்லாமல் என் வாழ்க்கை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table border="0" cellpadding="0" cellspacing="0" style="border-collapse: collapse; width: 814px;" x:str=""><colgroup><col style="mso-width-alt: 29769; mso-width-source: userset; width: 611pt;" width="814"></col></colgroup><tbody>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">நான்
இல்லாமலே</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">என்
வாழ்க்கை</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">எதேச்சையில்</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">அருத்திரண்டது</td></tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl25" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814"><br /></td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">வடிவ
விளிம்புகளைக்</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">கற்பிக்க</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">நான்
இல்லாததால்</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">நீல
வியாபகம் கொண்டது</td></tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl25" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814"></td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">எதைத் துறந்தோம் என்று</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">அறிய
வேண்டாத</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">நிம்மதியில்
திளைத்தது<br />
<br /></td></tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">உணர்வுகளின்</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">பொது
ரீங்காரம் மட்டும்</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">தொடர</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">நிழல்
வீழ்த்தாமல்</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">நடமாடியது</td></tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl25" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814"></td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">கூரைகளுக்கு
மேலே</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">தன்மைகளின்
எதிர்ப்பை</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">அலட்சியம்
செய்து</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">அசைவு
தெரியாமல்</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">பறந்து
திரிந்தது</td></tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl25" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814"></td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">பூமியைத் துளைத்து</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">மறுபுறம்
வெளிவந்தது<br />
<br /></td></tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">பிம்பங்களின்
துரத்தலுக்கு</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">அகப்படாமல்</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">நுட்பம்
எதுவுமற்ற</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">சூன்யத்தை
அளைந்தது<br />
<br /></td></tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">மரணப்
பாறையிலிருந்து</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">குதித்து
விளையாடியது</td></tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl25" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814"></td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">காலத்தின்
சர்வாதிகாரம்</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">புகைந்து
அடங்குவதை</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">வேடிக்கை
பார்த்தது</td></tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl25" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814"></td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">தத்துவச்
சுமை கரைந்து</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">தொலைதூரத்து
வாசனையாய்</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">மிஞ்சிற்று</td></tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl25" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814"></td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">எனது
குறியீடுகளின்</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">குறுக்கீடு</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">இல்லாது
போகவே</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">தன்னைத்
தனக்குக்</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">காட்டிக்
கொண்டிருப்பதையும்</td>
</tr>
<tr height="17" style="height: 12.75pt;">
<td class="xl24" height="17" style="height: 12.75pt; width: 611pt;" width="814">கைவிட்டது<br />
<br /></td>
</tr>
</tbody></table>
</div>
பாரதிசந்திரன்http://www.blogger.com/profile/09626021028953843992noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-74704568800932381012013-09-01T02:19:00.001-07:002019-08-15T11:40:51.729-07:00பேராசிரியர் அபி <br />
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4_219IMkfGTATs1YJx7upN3xXnSIdQc7KinBhW2YsR7V55Q4u2posKeKprss3b5tfO19YSU9gpfoYyXQWdUg-pSe_rv5krGH-n1cIqxevKYZ4zfKqHK55fzM4bqpfbeBWfWiQBdoIFscy/s1600/api-1.jpg" imageanchor="1"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4_219IMkfGTATs1YJx7upN3xXnSIdQc7KinBhW2YsR7V55Q4u2posKeKprss3b5tfO19YSU9gpfoYyXQWdUg-pSe_rv5krGH-n1cIqxevKYZ4zfKqHK55fzM4bqpfbeBWfWiQBdoIFscy/s320/api-1.jpg" width="240" /></a></div>
பாரதிசந்திரன்http://www.blogger.com/profile/09626021028953843992noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-6615049774520603432008-02-09T06:57:00.000-08:002019-08-18T06:27:02.553-07:00பொதுப் பார்வைபிரயாணங்களின் ஊடே<br />
தயங்கித் தயங்கி ஒட்டிக்கொண்டது<br />
<br />
என்னைப் பார்க்கத் தெரிந்துகொண்டிருந்தது<br />
<br />
எனது உடைமைகளைக்<br />
கணக்கிட்டு வைத்திருந்தது<br />
<br />
என்கால் தரையில் ஊன்றும்போது<br />
தெம்பு கொண்டது<br />
<br />
விளையாட்டுப் போட்டிகளுக்கு<br />
என்னை அழைத்துச் சென்றது;<br />
நூலகங்களுக்கும்<br />
<br />
என் ரத்த அழுத்தம்<br />
சமன்பட்டிருப்பதை<br />
சோதித்தறிந்து<br />
அமைதிகொண்டது<br />
<br />
என் கவனிப்பு வட்டத்திற்குள்<br />
நிரந்தரமாக வந்துகொண்டேயிருந்தது<br />
<br />
விவாதங்களில்<br />
எதிர்ப்பட்டோரை<br />
வெற்றிகொண்டு புளகித்து<br />
என்னைக் கடைக்கணித்தது<br />
<br />
எனது தனிப்பார்வைகளை<br />
நான் ஒளித்துவைத்திருக்கும்<br />
இடங்கள் தேடி<br />
ரகசியம் செய்தது<br />
<br />
அப்படி எதுவும் இல்லை<br />
என்ற <br />
என் உண்மையைச்<br />
சந்தேகித்தது<br />
<br />
பொதுப்பார்வைஅபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-1515239530244907022008-02-06T20:22:00.001-08:002019-08-17T09:05:32.017-07:00இந்த அறையில்என்றென்றும் இல்லை இனி<br />
அலுத்த சுவடுகள்;<br />
அவற்றின்<br />
கறுத்து வெடித்த காலபூமி<br />
<br />
முதலில் மிரண்டு<br />
பின் சமனப்படும் வண்ணம்<br />
நுழைவோர் கண்களில் வெறிக்கும்<br />
சுத்தமான வெற்றிடமே இனி<br />
<br />
நான் இருப்பதாக<br />
நினைத்துக்கொண்டிருப்பவர்களோடு<br />
இந்த அறையில்<br />
ஏதேனும் பேச்சு நிகழலாம்<br />
தொட்டால்<br />
நாடித்துடிப்பு தெரியாத<br />
பேச்சு<br />
<br />
சாட்சிகள் இல்லாத நிகழ்வுகள்<br />
திணிந்து கிடக்கலாம்<br />
வெற்றிடம் சேதப்படாமல்<br />
<br />
இந்த அறையில்<br />
வினாக்கள் விளக்கங்கள்<br />
முற்றிலும் அற்ற<br />
தூய்மை நிகழலாம்<br />
<br />
வெளிச்சப் பூச்சற்ற ஒளியின்<br />
இருப்பில்<br />
என் இளவயது பிம்பம் மட்டுமே அறியும்<br />
கோடிக்கணக்கான வடிவுகள்<br />
குவிந்துகொண்டே இருக்கலாம்<br />
வெற்றிடம் சேதப்படாமல்<br />
இந்த அறையில்அபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-31178812804260287642008-02-06T20:21:00.002-08:002019-08-15T11:28:45.012-07:00பிரிதல் - பிரிவுறுதல்விரல்களிலிருந்து<br />
இறங்கி வெளியேறி<br />
அந்தப் பாதை<br />
போய்க்கொண்டிருந்தது<br />
<br />
அதன் கபடற்ற விறைப்பில் தெரிந்தது<br />
அதனிடம் மர்மம் எதுவும்<br />
இல்லை என்பது<br />
<br />
வயல்வெளிகள் தாண்டி<br />
தென்னந்தோப்புகள் தாண்டி<br />
சுனை நிரம்பி வழியும்<br />
ஓடைகளில் இறங்கி ஏறிப்<br />
போனது<br />
<br />
அதன் தயக்கமின்மையில் தெரிந்தது<br />
அதனிடம் அர்த்தம் எதுவும் <br />
இல்லை என்பது<br />
<br />
மலைமீது பாதிதூரம் ஏறும்வரை<br />
தெரிந்தது பிறகு<br />
காடுகள் சூழ்ந்து<br />
மறைத்துவிட்டன<br />
<br />
அதன் மறைவில் தெரிந்தது<br />
பிரிந்து சேர்ந்து பிரியும்<br />
யுகங்களின்<br />
இருள் அரசாட்சி<br />
<br />
விரல்கள் இப்போது<br />
தவிக்கின்றன<br />
வெளியுகத் தொடர்பு<br />
துண்டிக்கப்பட்டு<br />
<br />
விரல்கள் இப்போது<br />
களிகொள்கின்றன<br />
வெளியுகத் தொடர்பு<br />
துண்டிக்கப்பட்டுஅபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-68345374623637337302008-02-06T20:21:00.001-08:002019-08-17T09:12:04.771-07:00தெரிந்துகொள்வதுநண்பர்கள் பகைவர்கள்<br />
உற்றார் உறவினர் ஊரார்<br />
என்னை முடிவு செய்தார்கள்<br />
<br />
கல்லும் கானலும் ஒளிவேகங்களும்<br />
உலகின் அனைத்து அசைவுகளும்<br />
என்னை முடிவு செய்தன<br />
<br />
இதுவே உண்மை<br />
என நினைத்தேன்<br />
<br />
விசித்திரங்களால் பின்னிய அங்கி அணிந்த,<br />
சொல் செயல் விலகிய<br />
பேருருவங்களோடு புழங்கினேன்<br />
அவை என்னை<br />
உருவு செய்திருக்கலாம்<br />
என்று நினைத்தேன்<br />
<br />
நான் உரு ஆகக் காத்திருந்தது<br />
மேலே சொன்ன<br />
யாருக்கும் எதற்கும் தெரியாது<br />
<br />
காத்திருந்த போதிருந்த<br />
எனது உருவமே<br />
இந்த எல்லாவற்றையும்<br />
முடிவு செய்திருக்கலாம்<br />
என்று நினைத்துக்கொண்டேன்<br />
<br />
நினைவின் அஸ்திவாரம்<br />
என்னுடையதல்லாத அடர் இருள்<br />
என்று கண்டிருந்ததால்<br />
அதற்கும் ஏதாவது பங்கிருக்கும்<br />
என்று நினைத்தேன்<br />
<br />
என்னுடையதல்லாதவற்றின்<br />
எந்தத் துகள்கள்<br />
என்னுடையவற்றின் துகள்களுடன்<br />
கலந்தன என்று தெரியவரும்போது<br />
என் உரு வரலாறு<br />
சற்றுத் தெளிவாகலாம்<br />
<br />
என்னுடையவை என்பவை<br />
என் உருவை எதிர்நோக்கி <br />
எனக்கு முன்னரே இருந்ததால்,<br />
<br />
அப்போது அவை யாருடையவை<br />
என்று தெரியவரும் போது<br />
நான் உரு ஆகினேனா<br />
என்று தெரிந்து கொள்வேன்அபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-44636840603164141422008-02-06T20:20:00.002-08:002019-09-15T09:43:11.196-07:00மறையத் தவறியதோன்றி மறைந்து தோன்றி<br />
திரும்ப மறையத் தவறியது<br />
அந்தக் கற்பனை<br />
<br />
அதன்படி :<br />
எரிகொள்ளிகளின் நடுவே<br />
துடித்து நெளிந்தது உலகம்<br />
நெளிந்த புழுக்கள் சொல்லின,<br />
"இது நாளைய காட்சி" என்று<br />
<br />
எண்ணத் தொலையாத<br />
கோணப் புதர்களில்<br />
சிக்கிச் சிதறுவது வாழ்வு என்றார்<br />
நீண்ட அங்கியும் தாடியுமாக ஒருவர்<br />
அங்கியும் தாடியும் தெரிவித்தன<br />
"இது நேற்றைய உண்மை" என்று<br />
<br />
எரிகொள்ளிகள்<br />
கருக்கிருட்டில் எழுந்து ஆடிச்<br />
சுட்டிக் காட்டிய<br />
கோணப் புதர்களில் நுழைந்தே<br />
எல்லாரும் போயாக வேண்டும்.<br />
'எல்லாரும்' என்பது சொல்லிற்று<br />
'எனினும் சட்டம் எதுவுமில்லை<br />
கோணங்களின் முந்தைய, பிந்தைய<br />
இன்மைகளின்<br />
வழியாகவும் போகலாம்.'<br />
<br />
ஆகாயம்<br />
தன் ஊசிமுனைக் கால்களால்<br />
நிகழ்கணத்தின்மீது<br />
நின்று தடுமாறிற்று<br />
<br />
ஊசிமுனைக் கால்கள்<br />
சொன்னதாவது:<br />
'முன்-பின்களுக்கு நடுவில்<br />
ஊன்றி நிற்கக் கிடைப்பது<br />
மறையத் தவறிய கற்பனை'அபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-60608934796695497192008-02-06T20:20:00.001-08:002008-02-06T20:20:47.164-08:00எலும்புகளின் நூலகம்பாழடைந்த சிற்றூர் அது<br /><br />விளையாட்டாய்<br />ஒரு கல்லைப் பெயர்க்க<br />அடியில் ஊர்ந்தன<br />நூறு வயது <br />விஷப்பூச்சிகள்<br /><br />வெறும் <br />முள்செடி விரிப்பின்மீது<br />வெயில் கிழிந்துகொண்டிருந்தது<br /><br />எரிந்த குழந்தைகளின்<br />உடல் விறைப்பைப்<br />பார்த்துக் கொண்டிருந்தன<br />கரிந்த சுவர்கள்<br /><br />மொழிகளை மறந்துவிட்ட<br />மனசுக்குள்<br />தூர தூர தேசங்களின்<br />ரத்தம் வந்து<br />பாய்ந்துகொண்டிருந்தது<br /><br />விளையாட்டாய்<br />வீதிகளைப் புரட்டியபோது<br />அடியில்<br />நரபலி தேவதைகளின்<br />நடன மண்டபம்<br />நீச்சல் குளம்<br />ஆமைமுதுகுபோல் சாலை<br />எலும்புகளின் <br />மிகப்பெரிய நூலகம் ...அபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-31314523838263339942008-02-06T20:19:00.002-08:002019-09-15T09:44:26.183-07:00தேடல்எதைத் தேடினேன்?<br />
<br />
000<br />
<br />
கைவிடப்படும்போதெல்லாம்<br />
நுரையீரல்களில்<br />
குளிர் ததும்புகிறது<br />
<br />
கடைசி வார்த்தைகளின்<br />
சில துகள்கள் மட்டுமே<br />
எழும்பித் திரிகின்றன<br />
<br />
பின்வாங்கிப் போன உக்கிரம்<br />
உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரிகிற<br />
சிறிய குழிகளை<br />
விட்டுப் போயிருக்கிறது<br />
000<br />
<br />
தீர்மானித்துக்கொண்டும்<br />
தலைப்பிட்டுக்கொண்டும்<br />
ஆடம்பர அலைச்சல்<br />
எதை அலைந்தேன்?<br />
<br />
நாள் மாதம் வருஷம் எல்லாம்<br />
அகன்று பரவத் தெரியாதவையாய்க்<br />
கோடுபாய்ந்து போகின்றன<br />
<br />
எங்கிருந்து எனத்தோன்றாது<br />
மேலே கவியும் உரத்த அடர்த்தி<br />
பிரக்ஞையின் வேரில்<br />
பேசிக்கொண்டே நழுவி இறங்குகிறது<br />
<br />
சுற்றிலும் திகைப்புகள்<br />
இயல்பே என<br />
ஒடுங்குகின்றன<br />
000<br />
<br />
திசைப்பாய்ச்சல் அற்று<br />
இயக்கம் தன் உச்சியில்<br />
உறைவு காண்கிறது<br />
<br />
உள் நுழைய அறியாமல்<br />
முதலும் முடிவும் மூச்சொன்றிக்<br />
கூம்பிச் சேர்ந்த அம்பு நுனியில்<br />
தேம்பி அடங்குகிறது<br />
தேடல்அபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-68531918319679238362008-02-06T20:19:00.001-08:002019-08-24T22:23:18.821-07:00ராகம்விரல்கள் தாளமிடத் தொடங்கியதும்<br />
அந்த ராகம்<br />
எங்கிருந்தோ<br />
மனசுக்குள்<br />
நுழைந்தது<br />
<br />
கிளை பிரிந்து பிரிந்து<br />
கடலடித் தாவரங்களை<br />
அசைத்து இசைகொண்டது<br />
<br />
பவளப்பாறை இடுக்குகளில்<br />
குளிர்ந்து கிடந்த வயலின்கள்<br />
உயிர்த்து வீறிட்டன<br />
00<br />
<br />
எல்லாப் புறங்களிலிருந்தும்<br />
ஒரே காற்று<br />
வீசியடித்தது<br />
<br />
கற்பனைகள் முற்றிலும்<br />
கலைந்து போயின<br />
<br />
பல தேசத்துக்<br />
குழந்தைகளின் முகங்கள்<br />
ஒரே அழுகையின் கீழ்<br />
ஒன்று கூடின<br />
<br />
பாதைகளற்றுப் போனது உலகம்<br />
நேரம் கூட நகர்வதற் கின்றி<br />
<br />
கவிதையின் மூச்சு ஒன்று<br />
கவிதையை மறுத்துக்<br />
கடல்வெளி முழுவதையும்<br />
கரைக்கத் தொடங்கிற்றுஅபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-40081879473121143682008-02-06T20:18:00.002-08:002019-09-15T09:45:03.527-07:00கனவு - அன்று - கனவுஎல்லாம் முடிந்துவிட்டது எனக்<br />
கடைசியாக வெளியேறிய போது<br />
கவனித்தான்<br />
பின்புலமற்ற<br />
தூய நிலவிரிவு ஒன்று<br />
அவனுக்காகக் காத்திருப்பதை<br />
<br />
கனவுபோன்று இருந்தாலும்<br />
கனவு அன்று அது<br />
<br />
ஒளியிலிருந்து<br />
இருளை நோக்கிப்<br />
பாதிவழி வந்திருந்தது<br />
அந்த இடம்<br />
<br />
கிழக்கும் மேற்கும்<br />
ஒன்றாகவே இருந்தன<br />
தூரமும் கூடத்<br />
தணிந்தே தெரிந்தது<br />
<br />
தெரிந்ததில்<br />
எப்போதாவது ஒரு மனிதமுகம்<br />
தெரிந்து மறைந்தது<br />
ஒரு பறவையும் கூடத்<br />
தொலைவிலிருந்து தொலைவுக்குப்<br />
பறந்துகொண்டிருந்தது<br />
<br />
சஞ்சரிக்கலாம்<br />
மறந்து மறந்து மறந்து<br />
மடிவுற்றிருக்கலாம் அதில்<br />
நடக்க நடக்க<br />
நடையற்றிருக்கலாம்<br />
<br />
ஆயினும்<br />
உறக்கமும் விழிப்பும்<br />
துரத்திப் பிடிப்பதை<br />
அவற்றின் மடி நிறைய<br />
தலைகளும் கைகால்களும்<br />
பிதுங்கிக் கொண்டிருப்பதைப்<br />
பார்க்கும் நிமிஷம்<br />
ஒருவேளை வரலாம்<br />
<br />
கனவு அன்று எனத் தோன்றினாலும்<br />
கனவாகவே இருக்கலாம்அபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-40074467430995660052008-02-06T20:18:00.001-08:002019-08-24T22:28:57.875-07:00கவிதை படிக்கும் போதுகுரல்<br />
தெளிவாக<br />
திருத்தங்கள் தேவையற்று<br />
இருக்குமாம்<br />
<br />
சிமிட்டலின் மின்னொளி பட்டு<br />
உலகம் பிளந்து<br />
உள்ளே தெரியுமாம்<br />
<br />
எதையோ தொட்டுவிட்டதான<br />
திருப்தியில்<br />
விரல்களைப் புதிதாக<br />
நேசிக்கத் தோன்றுமாம்<br />
<br />
இதயத்தைச் சுற்றி<br />
இளஞ்சூட்டில்<br />
காற்று நிரம்பும்;<br />
த்வனிகளைக்<br />
கண்டடைந்து விட்டதால்<br />
பதற்றம் தணியும் ...<br />
<br />
சொல்கிறார்கள்<br />
<br />
மேலும்<br />
அருகில் எங்கோ இருந்துகொண்டு<br />
தர்க்கம் கவனித்தவாறு இருக்குமாம்,<br />
<br />
கவிதை படிக்கும் போது.<br />
<br />
சொல்கிறார்கள்அபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-40503500378938358852008-02-06T20:17:00.002-08:002019-08-24T22:32:16.884-07:00பேச்சுபேச்சாளரின்<br />
கவனம் முழுவதும்<br />
தன் லயிப்பின்<br />
நடுப்புள்ளியில்<br />
<br />
புள்ளியின்<br />
அனந்தகோடி அணுக்களுள்<br />
திசையற்று இருந்தார்<br />
<br />
அனந்த கானகத்தினுள்<br />
நிசப்தமாக வீசி மோதும்<br />
புயல்களென இருந்தது<br />
அவர் பேச்சு<br />
<br />
பேச்சின் விஷயம் தொகுத்தெடுக்க<br />
வெளிச்சமாய் முகம்காட்டி<br />
இருந்த<br />
முன்வரிசை<br />
முதலில் எழுந்து போனது<br />
<br />
யாரின் யார் இவர் <br />
என்று துருவ இருந்த<br />
அடுத்த வரிசை<br />
வினாக்களைத் தட்டி உதிர்த்து<br />
எழுந்து நடந்தது அடுத்தாற்போல்<br />
<br />
மூலங்களை<br />
பாவனை கண்டு<br />
விழிகளில் உறைந்த<br />
பரவச கனத்துடன் காத்திருந்த<br />
தனித்தனி நபர்கள்<br />
வேறுவேறு<br />
மூலைகளிலிருந்து<br />
புறப்பட்டுப் போயினர்<br />
<br />
பேச்சென்று காணாமல்,<br />
இருப்பதுபோல் தோன்றிய<br />
நான்குபேர் மட்டும்<br />
இருந்தனர்<br />
அறியாமையின் பேரன்பு கமழஅபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-7001939795358995082008-02-06T20:17:00.001-08:002019-08-24T22:33:57.414-07:00என் விதிஎண்ணத் தொலையாத<br />
வடிவமைப்புகளைச்<br />
சுற்றி சுழல்வது<br />
என் விதி<br />
<br />
நினைக்க நினைக்குமுன்<br />
அவை உருவாகிவிடுகின்றன<br />
நினைவின் தொடுதல்<br />
அறியாதவை அவை<br />
<br />
ஒன்றும் செய்யாததுபோல் இருந்து<br />
எல்லாம் செய்துகொண்டிருப்பேன்<br />
<br />
வடிவம் எனக்கின்றி<br />
வடிவமைப்புகளைச்<br />
சுற்றிக் கொண்டிருப்பேன்<br />
என்விதி<br />
<br />
என் சுற்றலுக்குத் தேவையான<br />
இருளையும் ஒளியையும் <br />
பாய்ச்சி உதவுவான்<br />
என் தோழன்<br />
<br />
ஆள்கலவாத தோற்றத்தில்<br />
அவனை மட்டும்<br />
தனியே பிரித்தெடுத்து<br />
வைத்துக் கொண்டிருக்கிறேன்<br />
<br />
ஒளியும் இருளும் தீர்ந்துபோகும் வரை<br />
நினத்தலுக்கு முன் ஆய<br />
நிலை விரிவு<br />
நிரம்பும் வரை<br />
வடிவமைப்புகளைச்<br />
சுற்றிக் கொண்டிருப்பேன்<br />
என் விதிஅபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-7654767410010440532008-02-06T20:16:00.002-08:002019-08-24T22:37:04.542-07:00தோல்விதோல்விக்குப்பின் வந்த நாட்கள்<br />
கலவரப் படாமல் கடக்கின்றன<br />
<br />
அலையடங்கிய நீர்ப்பெருக்கின்<br />
மேலாக<br />
மெல்ல நடந்துசெல்வதில் சுகம்<br />
<br />
பழக்கமில்லாத தாவரங்களுடன்<br />
ஜீவராசிகளுடன்<br />
வழக்கில் இல்லாத வார்த்தைகளுடன்<br />
தனியே விடப்பட்டிருப்பதில்<br />
ஆறுதல்<br />
<br />
வாசனை எதுவும் இல்லை<br />
சுவாசம் சிணுங்காமல் போய்வருகிறது<br />
<br />
சாம்பல் நிறம் மட்டும்<br />
மெருகேறியிருக்கிறது<br />
வேறு நிறங்கள் இல்லை<br />
<br />
பார்ப்பவைகளுடன்<br />
பார்க்க முடியாதவைகள்<br />
பிரித்துணர முடியாதவை<br />
ஆகிவிட்டன<br />
<br />
மனசின் மேய்ச்சல் நின்றுவிட்டது<br />
<br />
இந்தத் தருணங்களின்<br />
விளிம்பிலிருந்து<br />
எட்டிப் பார்க்கையில்<br />
செய்தி ஒன்றும் தெரிவிக்காத<br />
அமைதிப் பள்ளத்தாக்கு<br />
<br />
<br />அபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-37659175642691231572008-02-06T20:16:00.001-08:002019-08-24T22:38:46.438-07:00பொதுமைநீங்களே பாருங்கள் இந்த<br />
எண்ணத்தின் தவிப்பை<br />
யாரைப்போய்ச் சேர்வதென்று<br />
திகைக்கிறது<br />
<br />
கூடவே<br />
தன் ஆரம்பம் முடிவு என்று<br />
எவற்றையோ<br />
பிடித்துவைத்துக்கொள்ளப்<br />
பரபரக்கிறது<br />
<br />
சுதந்திரம் வழக்கமாக விதிக்கும்<br />
கட்டுப்பாடுகளை<br />
மனனம் செய்துகொண்டிருக்கிறது<br />
<br />
புதிது பழையது என்று<br />
வேறு காண முடியாத<br />
மெல்லொலி மேட்டில்<br />
புல்வெளியாக<br />
விரிந்து கொண்டிருக்கிறோமோ என்று<br />
சந்தேகித்துக் கொள்கிறது<br />
<br />
வானத்தின்<br />
பலவீனப் பகுதியிலிருந்து<br />
தனக்கு ஏதோ<br />
அசரீரி வந்தது போலவும்<br />
நினத்துக் கொள்கிறது<br />
<br />
... எனவும் எனவும் நினைக்கிறது<br />
<br />
நான் சொல்லத் துடிப்பது:<br />
"ஏன் அலைக்கழிகிறாய்<br />
உனது இருப்பின்<br />
அசைவற்ற பொதுமையை<br />
ஏன் கலைக்கப் பார்க்கிறாய்?"அபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-84878076846890554942008-02-06T20:15:00.002-08:002019-08-24T22:40:40.236-07:00எஞ்சிய பகுதிஅந்தக் கொடூரக் கனவின்<br />
ஒரு பகுதியின் மிச்சம்<br />
இன்று பகல் கண்ணயர்வில்<br />
தலயாட்டிப் போனது<br />
<br />
இருள் கவ்வியிருந்த<br />
அதன் ஓரங்கள் பற்றிய<br />
நினைவு கூட்டல்<br />
தோல்வியில் முடிந்து<br />
அசதி தந்தது<br />
<br />
அதன் கூரிய துகள்கள் சில<br />
மாலை உலாவின் போது<br />
செருப்பினுள் நுழைந்திருந்தன<br />
<br />
அதன் கொலைநிழல்<br />
மங்கி மயங்கி<br />
என்னைச் சூழ்ந்து<br />
வந்துகொண்டேயிருந்தது<br />
<br />
போக்குவரத்து அடர்த்தியின் நடுவே<br />
கூடி நின்ற கூட்டத்திற்குள்<br />
எட்டிப் பார்த்தபோது<br />
கனவின்<br />
விலாப்பகுதி நைந்து<br />
ரத்த வெள்ளத்தில் குடல்சரிந்து கிடந்தது<br />
<br />
கனவில் வந்தறியாத<br />
அதன்<br />
எஞ்சிய பகுதி<br />
இப்படிச் சுற்றித் திரிந்துகொண்டிருந்ததுஅபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-46179009908345260292008-02-06T20:15:00.001-08:002019-08-24T22:43:38.375-07:00யாரென்று என்னவென்றுஎனக்கு வந்த<br />
பரிசுப் பொட்டலங்கள் ஒன்றில்<br />
வெறும் காலியிடம் விரவிக் கிடந்தது<br />
அனுப்பியவரின் சீட்டுக் குறிப்பு:<br />
"உனது மறுபுறத்தின் சமிக்ஞைகளை<br />
இத்துடன் அனுப்பியிருக்கிறேன்"<br />
<br />
நண்பர்கள் கற்பனை வசப்பட்டவர்கள்<br />
<br />
நேற்றுக்கூட இப்படித்தான்<br />
வீட்டுவாசல் வெறிச்சென்றிருந்த<br />
மதிய வேளையில்<br />
வெயிலும் நிழலுமாய்ப்<br />
பேசிக்கொண்டிருந்தேன்<br />
எதிபாராது வந்து நின்ற<br />
நண்பன் சொன்னான்:<br />
"இதோ நீ இருண்டு கொண்டிருக்கிறாய்"<br />
<br />
ஏதும் நினைவுகளற்று<br />
நின்று கொண்டிருந்த<br />
ஒரு தனியிடத்திலும்<br />
ஒருவன் தோன்றிக்<br />
குறியின்றிக்<br />
கேள்விகளை வீசுகின்றான்<br />
<br />
யாரென்று என்னை<br />
நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்<br />
யார்யாரும்?<br />
<br />
விட்டுப்போன வலிகளும்<br />
இதங்களும்<br />
வேறெங்கோ இருந்துகொண்டு<br />
தந்திரமாக<br />
ஒன்று கூடியிருக்கலாம் என்று<br />
நினைத்துக்கொண்டிருக்கும் போதே<br />
நீ வந்து பேசுகிறாய்:<br />
<br />
"நீ ஒன்றுகூட வில்லை<br />
உன் சொல் ஒன்றுகூடவும் நாளாகலாம்<br />
கூடாமலும் போகலாம்" என்கிறாய்<br />
<br />
யாரென்று என்னவென்று<br />
நினைக்கிறீர்கள்<br />
எல்லாரும்அபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-2922133815361112242008-01-17T10:35:00.001-08:002019-08-24T22:45:50.359-07:00கோடரிகள்கண்ணுக்குப் படாத<br />
மனித நடமாட்டம்<br />
<br />
கோடரிகளுடன்<br />
காட்டினுள்<br />
வெவ்வேறு முனைகளிலிருந்து<br />
நுழைந்திருக்க வேண்டும்<br />
<br />
திசையெங்கும்<br />
பாய்ந்து சுழலும்<br />
கோடரிகள்.<br />
சரியும் மரங்களைச் சுற்றிக்<br />
கசியும் பரிவு<br />
(அளவான ஈரத்துடன்)<br />
<br />
இலைகளும்<br />
கதைகளும்<br />
கூச்சலிட்டன<br />
<br />
குறுக்கு நெடுக்காகக்<br />
காடு முழுதும்<br />
ஒலிகளின் குருட்டுப் பாய்ச்சல்.<br />
பூமிக் கடியிலான மொழி<br />
முறிந்தது போலும்<br />
<br />
வழக்கமாக <br />
ரத்த வாடையைக் கொண்டுவரும்<br />
அதே காற்று <br />
வந்து விட்டது<br />
<br />
விடிவதற்கு இன்னும்<br />
நேரமிருக்கிறதுஅபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-68973286085920090882008-01-17T10:34:00.002-08:002019-08-24T22:47:58.546-07:00மைதானம்சிடுசிடுப்போடு<br />
பார்த்துக்கொண்டிருக்கிறது<br />
மைதானம்<br />
<br />
வெயிலின்<br />
திருகல் ஒலி<br />
எங்கும் கேட்கிறது<br />
<br />
கம்பிமுள் வேலியில்<br />
அப்பாவித்தனம் படர்ந்து<br />
ஓரிரு பச்சைக் கொடிகள்<br />
<br />
ஓரமாய்<br />
வரி நிழல் உறுத்தும் சாலை.<br />
வகைவகைப் பாதச் சுவடுகள்<br />
பல அடுக்குகளாக<br />
0-0<br />
<br />
மைதானம்<br />
சலிப்போடு<br />
புரண்டுகொடுக்கிறது<br />
இருளின் ஊடாக வந்தடையும்<br />
எல்லா முகங்களிலும்<br />
ஒரேமுகம் உணர்ந்து.<br />
<br />
எழுந்து அமர்ந்து<br />
தனிமையின் ஒரேமுகம் தடவி<br />
காலங்களைத்<br />
துளைத்துப் போகும் ஒரு<br />
பெருமூச்சை அயிர்த்துப்<br />
படுத்துக் கொள்கிறது<br />
0-0<br />
<br />
பாதச் சுவடுகள் வதங்க<br />
நீளமாய்ப் போன சாலை<br />
இரவைப் பார்க்கத்<br />
திரும்பி வரவில்லை<br />
<br />
புழுங்கி வேகும் இரவு<br />
மைதானத்தின் மூலையில்<br />
ஒரு கழுவில் மாட்டி நெளிகிறதுஅபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-51990670477062727202008-01-17T10:34:00.001-08:002019-08-24T22:48:39.700-07:00அவன்இது ஒரு திருப்பம்<br />
திடீரென அவன்<br />
எனக்குத் தெரிந்தவனாகினான்<br />
<br />
மணல்தடத்தில் மாட்டுவண்டிகள்<br />
எழுப்பிய ஓசையிலிருந்து<br />
தோன்றினான்<br />
<br />
சிந்தனையின்<br />
சமவெளிப் பிரதேசங்களை விட்டு<br />
வெகுதூரம் பிரிந்து வந்திருந்தேன்<br />
<br />
நான் ஒன்றும் பிரயாணம் செய்பவனல்ல<br />
எனினும்<br />
என் இடம் ஒன்றல்ல<br />
என்னைச் சூழும் பிரதேசங்கள்<br />
மாறிமாறி வேறுவேறாகும் விநோதம்<br />
<br />
விநோதம் பிளந்த ஒரு வினாடியிலிருந்து<br />
அவன் வெளிப்பட்டான்<br />
<br />
குறுகலான சந்துகளில்<br />
எனக்குக் கிடைத்த என் சொந்த உருவம்<br />
அவனப் பார்த்தபோது மங்கிப் போனதைப்<br />
பின்னர்த் தட்டுப்பட்ட அனுபவமாக உணர்ந்தேன்<br />
<br />
வாழ்வின் அணுக்களிடையே சீறும்<br />
தனிமையின் விஷம்<br />
எனக்குப் பழக்கமாகிவிட்டிருந்தது<br />
<br />
இல்லாமையிலிருந்து<br />
தோற்றங்கள்<br />
எனக்கு வரத்தொடங்கியிருந்தன<br />
<br />
வார்த்தைகள் வழங்குவதையெல்லாம்<br />
மறுத்துக்கொண்டே கடந்து<br />
கடைசியில்<br />
எந்தச் சுரங்கத்திலும் நுழையாமல்<br />
இருந்த இடத்தில்<br />
திரும்பவே நேர்ந்தது<br />
வார்த்தைகள் இப்போது<br />
கற்படிவங்களாய்க் கிடந்தன<br />
<br />
கற்படிவங்களின் வெற்றியை நகைத்து<br />
அவன் தோன்றினான்அபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-5772440340958882162008-01-17T10:33:00.002-08:002019-08-24T22:51:05.535-07:00லயம்உறங்கப் போகும் போது<br />
எப்போதும்<br />
ஒரு தாள லயத்தைக்<br />
கடந்து போக நேரிடும்<br />
<br />
பாறைகள் குதித்துக்கொண்டிருப்பது போல்<br />
ஆரம்பித்து<br />
நீருக்குள் கூழாங்கற்கள் உருள்வதுபோல்<br />
அது முடிவடையும்<br />
<br />
இப்போது தாளலயம்<br />
ஓசைவரம்பு தாண்டி<br />
விரிந்து பரவிக்கொள்ளும்<br />
தொட அனுமதிக்காது --<br />
மூச்சுக் காற்றைக்கூட வழுக்கிவிடும்<br />
<br />
கவனிப்புக்கு உட்படும் நிலையிலேயே<br />
வேறோருபுறம்<br />
சூட்சுமமாய்க் கலகம் செய்யும்<br />
0-0<br />
உறங்கிப்போன பின்பு<br />
மறுபடி ஓசை உருக்கள் வெளிப்படும்<br />
காலத்தைக் கணுக்கணுவாகத் தறிக்கும்<br />
காலம் -- ஓசை -- காலம் -- ஓசை எனத்<br />
தொடுத்துக்கொள்ளும்<br />
<br />
தாளலயம் மீண்டும்<br />
நீருக்கடியில்<br />
கூழாங்கல் உருளும் ஓசையைப்<br />
பெற்றுவிடும்.<br />
<br />
இப்போது மிக நெருங்கிக் கேட்கும்.<br />
கலகமற்ற சூட்சுமமாய்<br />
என்மீது தடதடக்கும்<br />
<br />
ஏனெனில்<br />
நீர்ப்பரப்பு இப்போது<br />
என்மீது ஓடிக்கொண்டிருக்கும்அபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-39608075070118256892008-01-17T10:33:00.001-08:002019-08-24T22:53:07.831-07:00சாயல்ஒரு நாள் ஒரு சாயலைப் பார்த்தேன்<br />
<br />
நீண்டு கிடந்த சாலையில்<br />
நெடுநேரம் நின்றுகொண்டிருந்தது<br />
<br />
வடிவ ஒழுங்குக்குட்பட்ட வருத்தத்துடனும்<br />
கைகளில் இறுகப் பிடித்த மகிழ்ச்சியுடனும்<br />
எதிரெதிராக விரைந்துகொண்டிருந்த<br />
மனிதக் கூட்டத்தைப்<br />
பார்த்துக் கொண்டிருந்தது<br />
<br />
தனது அலைகளை ஏவி<br />
அனைவரையும் நனைத்தது<br />
எவரும் கண்டுகொள்ளவில்லை<br />
<br />
தன் ஒருமையிலிருந்து விடுபட்டது<br />
சிதறல் அன்று என்று<br />
சொல்லிக்கொண்டது<br />
<br />
தன் நிலையில் நிற்க முடியாத போது<br />
சிறிது நேரம்<br />
மங்கி மறைந்துபோய்<br />
மறுபடி தோன்றியது<br />
<br />
தன்னை உறுத்துப் பார்த்துச்<br />
சந்தேகத்துடன் நகரும் குழந்தைகளைப்<br />
புன்னகைத்தது<br />
<br />
ஊர்ந்து பரவி<br />
நாலா திசையும் கடந்தது<br />
<br />
கடலோரங்களில்<br />
மலைச்சரிவுகளில்<br />
மனித விரலிடுக்குகளில்<br />
சஞ்சரிப்பதாயிற்று<br />
<br />
யாரும் அறியாத அதன் கம்பீரம்<br />
மாசு படாது ஜொலித்ததுஅபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6115402533056635809.post-90312515461010689762008-01-17T10:32:00.001-08:002019-09-15T09:45:49.521-07:00நானும் இந்த கவிதையும்நானும் இந்த கவிதையும்<br />
நண்பர்களே அல்ல<br />
அப்படித் தோன்றக் கூடும்<br />
<br />
சேர்ந்திருப்பதும்<br />
ஒரே மூச்சைப்<br />
பகிர்ந்து சுவாசிப்பதும்<br />
விஷயங்களிலிருந்து<br />
வெளியேறி வெளியேறிக்<br />
கலைவதும் காரணமாக<br />
அப்படித் தோன்றலாம்<br />
<br />
இந்தக் கவிதை<br />
ரொம்பவும் எளிமையானது<br />
ஒன்றும் சொல்லாதிருக்கிற--<br />
ஒன்றும் இல்லாதிருக்கிற<br />
எளிமை<br />
<br />
எனது எளிமையோ<br />
இல்லாமையின் இருப்பை,<br />
சொல்லாமையின் சொல்லைச்<br />
சுமந்து திரிவது<br />
<br />
எனக்கு <br />
நுழையவும் வெளியேறவும்<br />
வாசல்கள் இருக்கின்றன<br />
<br />
இந்தக் கவிதைக்கு மட்டும்<br />
எல்லாச் சுவர்களும்<br />
திறந்து மூடித் தருவன<br />
<br />
எனது தோழர்கள்<br />
என் சூழலின் விளிம்புகளைத்<br />
தொற்றி ஏறி<br />
விரைகிறார்கள்<br />
எனது பிரதேசப் பகல் நிலங்களின் ஊடாக<br />
<br />
இதன் தோழர்கள்<br />
பிரயாணமற்ற இதனை<br />
விட்டுப் போனவர்களுமில்லை<br />
சுற்றிக் கிடப்பவர்களுமில்லை<br />
<br />
நானும் இந்தக் கவிதையும்<br />
நண்பர்களே அல்ல<br />
அப்படித் தோன்றக் கூடும்அபி கவிதைகள் - பூவேந்திரன் http://www.blogger.com/profile/18192734286305480535noreply@blogger.com0